Tuesday, October 16, 2012

ஒரு குத்து பயிறு வச்சி !
ஒரு வயித்து சோறு போட்டோம் !
அரை வயித்து பசியோட !
உளையில நடவு நட்டு !
உரலுல "வல்லம்" நெல்லு குத்தி ,
ஒரு படி அரிசியில உலைவச்சோம் !
அதுல உறுமத்துக்கும் கஞ்சி மிச்சம் !
நாக்குக்கு ருசியா சோறு !
நல்லநாளு பெருனாளுலத்தான் !
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,உழவன் !


No comments:

Post a Comment