விடியட்டும் !
ஒரு வேலை சோற்றுக்கே !
பிச்சைஎடுக்க வைக்கும் இந்த சமுதாயமும் ,
ஒரு மானமுள்ளதுதானா ?
சாதி , மதம் , என்ற மதம்பிடித்து மதத்தினை திணிப்பவர்களே!
முதலில் மனிதனாக மாற முயற்ச்சி செய்யுங்கள் ! பாவம் !
ஏழை எளிய மக்களின் இயலாமையை சாதகமாக்கி,
அற்பத்தனமான ஆசைகளை காட்டி அவர்களின்,
உழைத்து வாழ்ந்த வாழ்க்கையையும் வீணாக்கி பிச்சை எடுக்க வைக்காதீர்கள் ..... வல்லரசாக வேண்டாம் !
முதலில் நல்ல அரசாக இருந்து ,
வருங்காலத்தின் முதுகெலும்பான இளைய சமுதாயத்தியாவது !
பிச்சை எடுக்கவைக்காமல் இருந்தால் போதும் !
No comments:
Post a Comment