Monday, October 15, 2012

உலகுக்கே! 
உணவளிக்கும் உழவனின் வயிற்றுக்கு,
ஒருபருக்கை சோறுகூட ,
ருசிக்காக கிடைக்கவில்லை !

பாவம் பசிக்காக!
" பழையதும் பச்சமிளகாயும்தான் மிச்சம்"
இதனால் பசியின் வயிற்றுப்புன்னும், 
சுருக்கங்கள் மட்டுமே சொச்சம்!

கொடுமைக்குகூட பாவம் ஏழை, 
விவசாயியைத்தான் பிடிகின்றதாம் ! 
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,என்ன கொடுமை ?


1 comment:

  1. சொல்லாடல் சுவையாய் இருப்பினும் நெஞ்சினில் எங்கோ நிரடுகின்றதே .

    ReplyDelete