உலகுக்கே!
உணவளிக்கும் உழவனின் வயிற்றுக்கு,
ஒருபருக்கை சோறுகூட ,
ருசிக்காக கிடைக்கவில்லை !
பாவம் பசிக்காக!
" பழையதும் பச்சமிளகாயும்தான் மிச்சம்"
இதனால் பசியின் வயிற்றுப்புன்னும்,
சுருக்கங்கள் மட்டுமே சொச்சம்!
கொடுமைக்குகூட பாவம் ஏழை,
விவசாயியைத்தான் பிடிகின்றதாம் !
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,என்ன கொடுமை ?
சொல்லாடல் சுவையாய் இருப்பினும் நெஞ்சினில் எங்கோ நிரடுகின்றதே .
ReplyDelete