Tuesday, October 16, 2012

நகர வாசிகளே !
நாளையும் எழுதுவீங்க !

கிராமத்தான பாத்து நாட்டான்னு ,
எங்க நிலைமையோ ,
விழி திறந்தாலே! கண்ணீர் வரும் ,
தண்ணீர் இல்லை என்பவர்கள் ,
"தன்"நீரை தருகின்றேன் ,
தாகம் தணியுங்கள்!
உழைத்தது எல்லாம் உங்களுக்கு ,
உழைப்பவனின் " உப்பும் "உங்களுக்கே !
உணர்வே இல்லியா ? 
எங்களுக்கு ,
"மினரல் வாட்டர்" வேண்டாம் ,
எங்கள் தலைமீது "இடி"ந்து விழும் ,
"மின்னலின் வாட்டர்" போதும் !
வாழ்ந்தாள் தண்ணீர் குடித்து வாழ்கிறேன் !
இல்லையேல், இடி விழுந்து சாகிறேன் !
சுயநலமான சமதாயத்தில் இன்னும் ,
எவளவு நாள்தான் வாழ்வதோ !


No comments:

Post a Comment