Monday, October 15, 2012

இன்று பயிருக்காக !
மண்ணில் புதைத்த என் கால்கள்,
"கால்களோடு" மட்டும் போகுமா ?
"நெல் " அறுவடைக்கு பின் ,
"இல்லை" நானுமா ?,,,,,,,,,, உழவன் !


1 comment:

  1. நேர்த்தியான யதார்த்தத்தை சொல்லிடும் கவி நயம் நிறைந்த கவிஞனுக்கு நன்றி

    ReplyDelete