Tuesday, October 16, 2012

கண்டுபிடிப்பு:-
படித்தவனெல்லாம் புத்திசாலி என்றால் !
வாருங்கள் !
உணவு உற்பத்தி செய்ய !
எத்துனை தொழில் வந்தாலும் ,
மூன்று வேலை சோறு வேண்டும்.!
இல்லன்னா கண்டுபிடிப்புகளெல்லாம் ,
கண்டுபிடிக்கவேண்டும் !

இனி வரும் காலத்தில்,
குழந்தைகளுக்கு விவசாயம் தெரியவேண்டும் !


முதல் முயற்சியுடன் என் குழந்தைகளுடன் !
பெருமைக்காக என்றாலும் , உண்மையே !
என் பிள்ளைகளை பெற்றதில் !




No comments:

Post a Comment