அன்றாட தேவையின் ஏக்கத்தோடு !நித்தமும் என் வீட்டு அடுப்பங்கறை !எங்களுக்கும் என்றுதான் ?விடியுமோ !நிறையுமோ அடுப்பங்கறையாவது !
கண்ணீரும்கூட மறைந்துபோகுது ,
அணைந்த அடுப்பின் புகை மூட்டத்தில் ,
ஊதிய ஊதாங்குழலில் காற்றுகூட ,
கடக்க முடியா வேதனையோடு !
கடந்தே போகிறது என் காலமும் ,,,,,!
No comments:
Post a Comment